Skip to main content

கொஞ்சம் கொஞ்சம் கதை

 

ஆவுக்குப் பிச்சை ஆட்டுக்குப் பிடுங்கல் 

இதுவும் சிரிப்பு தான்

கழுதை வயது

Twinkle, Twinkle, Little Star

போட்டுக் கொடுங்க

அதுதான் அரசியல் சூத்திரம்

அழுகியமுட்டையும் சுவை தான்

இதற்கும் கூட இயந்திரம்

காத்து வாக்குல...

நானாகத் தேடிக்கொண்டது தான் இது.

Arm chair critic ? அப்படினா?

மின்னலுக்கு எண்ணெய் தடவி

கம்பி நீட்டிட்டு போயிட்டாங்க

இப்படி எல்லாமா பாப்பாங்க?

மாப்பிள்ளை அவர் தான். ஆனால்…

வெட்டியாவே இருக்கட்டும் அந்தப் பெட்டி 

Nit picking கூட மன வளக்கலை தான்

குற்றவுணர்ச்சியா? நமக்கா?

மண்ணைக் கவ்விவிட்டது

வருவதுவரட்டும்

ஒரு வாத்துக்காகவா?

ஒரு காதில் நுழைந்து...

சார்லி சாப்ளின் மேனரிசம்

Wig- ல் என்ன பெரிய wig

ஆல்பியா நதியும் அரசியல் சாக்கடையும்

நெருப்பா? கடலா? - இரண்டில் எது?

எவ்வளவு கோபம்?

நமத்துப்போன பட்டாசு

பூனை- சுத்தமா? அசுத்தமா?

பொறுத்திருப்போம்

ஒற்றைச் செருப்புகள்

இடப்பக்கம் கூடாதா?

அல்பட்ராஸ்

Insult to injury

ஒரு காட்டில் ஒரு சிங்கம்

இசையைச் சந்திக்க வேண்டிவரும்

ஆவுக்குப் பிச்சை ஆட்டுக்குப் பிடுங்கல்  

சாக்கும் வைக்கோலும் 

Though there is no  வில் there is a way....

கை மாறிக் கை மாறி...

பட்டம் விடத்தான் லாயக்கு

இதற்கு எதற்கு இத்தனை சொற்கள்?

இன்றைக்கு இவ்வளவுதான்

உடைவது ஐஸ் தானா?

வலக்கையில் தான் கொடுக்கணும்

பிரச்னைகளை ஃப்ரிட்ஜ் குள் வைக்கலாமா?

ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக...



Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...