Skip to main content

நூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு

 


1. காஞ்சனை  :  புதுமைப்பித்தன்
2. கடவுளும் கந்தசாமி பிள்ளையும்  :  புதுமைப்பித்தன்
3. செல்லம்மாள்  :  புதுமைப்பித்தன்
4. அழியாச்சுடர்  :மௌனி
5. பிரபஞ்ச கானம்  :  மௌனி
6. விடியுமா  :  கு.ப.ரா
7. கனகாம்பரம்  :  கு.ப.ரா
8. நட்சத்திர குழந்தைகள்  :பி. எஸ். ராமையா
9. ஞானப்பால்  :  பிச்சமூர்த்தி
10. பஞ்சத்து ஆண்டி  :  தி.ஜானகிராமன்
11. பாயசம்  :  தி.ஜானகிராமன்
12. ராஜா வந்திருக்கிறார்  :  கு. அழகிரிசாமி
13. அன்பளிப்பு  :  கு. அழகிரிசாமி
14. இருவர் கண்ட ஒரே கனவு � கு. அழகிரிசாமி
15. கோமதி  :  கி. ராஜநாராயணன்
16. கன்னிமை  :  கி.ராஜநாராயணன்
17. கதவுகி.ராஜநாராயணன்
18. பிரசாதம்  :சுந்தர ராமசாமி
19. ரத்னாபாயின் ஆங்கிலம்  :சுந்தர ராமசாமி
20. விகாசம்  :  சுந்தர ராமசாமி
21. பச்சை கனவு  :லா.ச.ராமாமிருதம்
22. பாற்கடல்  :லா.ச.ராமாமிருதம்
23. ஒரு ராத்தல் இறைச்சி  :  நகுலன்
24. புலிக்கலைஞன்  :அசோகமித்ரன்
25. காலமும் ஐந்து குழந்தைகளும்  :  அசோகமித்ரன்
26. பிரயாணம்  :  அசோகமித்ரன்
27. குருபீடம்  :  ஜெயகாந்தன்
28. முன்நிலவும் பின்பனியும்  :  ஜெயகாந்தன்
29. அக்னிபிரவேசம்  :ஜெயகாந்தன்
30. தாலியில் பூச்சூடியவர்கள்  :  பா.ஜெயபிரகாசம்
31. காடன் கண்டது  :  பிரமீள்
32. உயரமாக சிவப்பா மீசை வைக்காமல்  :  ஆதவன்
33. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்  :  ஆதவன்
34. பைத்தியக்கார பிள்ளை  :  எம்.வி. வெங்கட்ராம்
35. மகாராஜாவின் ரயில்வண்டி  :  அ. முத்துலிங்கம்
36. நீர்மை  :  ந.முத்துசாமி
37. அம்மா ஒரு கொலை செய்தாள்  :  அம்பை
38. காட்டிலே ஒரு மான்  :அம்பை
39. எஸ்தர்  :  வண்ணநிலவன்
40. மிருகம்  :  வண்ணநிலவன்
41. பலாப்பழம்  :  வண்ணநிலவன்
42. சாமியார் ஜவிற்கு போகிறார்  :  சம்பத்
43. புற்றில் உறையும் பாம்புகள்  :  ராஜேந்திரசோழன்
44. தனுமை  :  வண்ணதாசன்
45. நிலை  :  வண்ணதாசன்
46. நாயனம்  :  ஆ.மாதவன்
47. நகரம்  :சுஜாதா
48. பிலிமோஸ்தவ்  :சுஜாதா
49. தக்கையின் மீது நான்கு கண்கள்  :  சா.கந்தசாமி
50. டெரிலின் சர்ட்டும் எட்டு முழு வேஷ்டி அணிந்த மனிதர்  :  ஜி. நாகராஜன்
51. ஒடிய கால்கள்  :  ஜி.நாகராஜன்
52. தங்க ஒரு  :  கிருஷ்ணன் நம்பி
53. மருமகள்வாக்கு  :  கிருஷ்ணன் நம்பி
54. ரீதி  :  பூமணி
55. இந்நாட்டு மன்னர்  :  நாஞ்சில் நாடன்
56. அப்பாவின் வேஷ்டி  :  பிரபஞ்சன்
57. மரி எனும் ஆட்டுக்குட்டி  :  பிரபஞ்சன்
58. சோகவனம் : சோ.தர்மன்
59. இறகுகளும் பாறைகளும்  :மாலன்
60. ஒரு கப் காப்பி  :  இந்திரா பார்த்தசாரதி
61. முங்கில் குருத்து  :  திலீப்குமார்
62. கடிதம்  :  திலீப்குமார்
63. மறைந்து திரியும் கிழவன்  :  சுரேஷ்குமார இந்திரஜித்
64. சாசனம்  :  கந்தர்வன்
65. மேபல்  :தஞ்சை பிரகாஷ்
66. அரசனின் வருகை  :  உமா வரதராஜன்
67. நுகம்  :  எக்பர்ட் சச்சிதானந்தம்
68. முள்  :  சாரு நிவேதிதா
69. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்  :  சுப்ரபாரதி மணியன்
70. வனம்மாள்  :அழகிய பெரியவன்
71. கனவுக்கதை  :  சார்வாகன்
72. ஆண்மை  :  எஸ்பொ.
73. நீக்கல்கள்  :  சாந்தன்
74. மூன்று நகரங்களின் கதை  :கலாமோகன்
75. அந்நியர்கள்  :  சூடாமணி
76. சித்தி  :  மா. அரங்கநாதன்.
77. புயல்  :  கோபி கிருஷ்ணன்
78. மதினிமார்கள் கதை  :  கோணங்கி
79. கறுப்பு ரயில்  :  கோணங்கி
80. வெயிலோடு போயி  :  தமிழ்செல்வன்
81. பத்மவியூகம்  :  ஜெயமோகன்
82. பாடலிபுத்திரம்  :  ஜெயமோகன்
83. ராஜன் மகள்  :  பா.வெங்கடேசன்
84. தாவரங்களின் உரையாடல்  :  எஸ்.ராமகிருஷ்ணன்
85. புலிக்கட்டம்  :  எஸ்.ராமகிருஷ்ணன்
86. இருளப்பசாமியும் 21 ஆட்டுகிடாய்களும்  :வேல.ராமமூர்த்தி
87. ஒரு திருணையின் பூர்வீகம்  :சுயம்புலிங்கம்
88. விளிம்பின் காலம்  :  பாவண்ணன்.
89. காசி  :  பாதசாரி
90. சிறுமி கொண்டு வந்த மலர்  :  விமாலதித்த மாமல்லன்
91. மூன்று பெர்நார்கள்  :  பிரேம் ரமேஷ்
92. மரப்பாச்சி  :  உமா மகேஸ்வரி
93. வேட்டை  :  யூமா வாசுகி
94. நீர்விளையாட்டு  :  பெருமாள் முருகன்
95. அழகர்சாமியின் குதிரை  :  பாஸ்கர் சக்தி
96. கண்ணியத்தின் காவலர்கள்  :  திசேரா
97. ஹார்மோனியம்  :  செழியன்
98. தம்பி  :  கௌதம சித்தார்த்தன்
99. ஆண்களின் படித்துறை. ஜே.பி.சாணக்யா
100. பூனைகள் இல்லாத வீடு  :  சந்திரா

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...