Skip to main content

ஜூலை 23

ஜூலை 23,1856

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர் பிறந்த தினம்.

ஜூலை 23,1875 

தையல் மெஷினை கண்டுபிடித்த ஐசக் டெரிட் சிங்கர் இன்று இங்கிலாந்தில் காலமானார்.

ஜூலை 23,1893 

ஃபோர்ட் கம்பெனி தயாரித்த முதல் ஃபோர்ட் கார் என்று விற்பனை செய்யப்பட்டது.

ஜூலை 23,1908

பால கங்காதர திலகர் இன்று நாடு கடத்தப்பட்டு மாண்டலே சிறைக்கு அனுப்பப்பட்டார்.

ஜூலை 23,1921

சீனப் பொதுவுடமைக் கட்சி அதாவது சீன கம்யூனிஸ்ட் கட்சி இன்று தான்  ஆரம்பிக்கப்பட்டது.

ஜூலை 23,1925

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்  சுப்பிரமணிய சிவா மறைந்த நாள். 

ஜூலை 23,1927

இந்தியாவில் முதன் முதலாக வானொலியில் வர்த்தக ஒலிபரப்பு  தொடங்கப்பட்டு தினசரி நிகழ்ச்சிகள் அஞ்சல் செய்யப்பட்டன. 

அனைத்திந்திய வானொலியின் முதலாவது வர்த்தக வானொலி நிலையம் பம்பாய் நகரில்  (தற்போது மும்பை) இன்று   இந்த  ஒலிபரப்பு சேவையை ஆரம்பித்தது.

ஜூலை 23,1957

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பெ. வர​த​ரா​ஜுலு நாயுடு மறைந்த நாள். 

ஜூலை 23, 1977

சென்னை வானொலியில் முதன்முதலாக இன்று FM (எஃப் எம்) ஒளிபரப்பு துவங்கப்பட்டது

ஜூலை 23,2012

நேதாஜி அமைத்த இந்திய தேசிய ராணுவத்தில்  பங்குபெற்ற  கேப்டன் லட்சுமி மறைந்த நாள்.



Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...