கூட்டம் கூட்டமாக பறவைகள் வந்தன;
கூட்டமாக பறவைகள் வந்தன .
இரண்டிலும் சொல்ல வந்த பொருள் மாறுபடவில்லை.
ஒரு அழுத்தம் கருதி, மொழி அழகு கூடுவதற்காக ஒரே சொல் திரும்பத் திரும்ப கையாளப்பட்டுள்ளது.அவ்வளவுதான்.
இப்படி தனித்தனி சொல்லாக அடுக்கி வருவது அடுக்குத் தொடர்.
முத்து முத்தாய், சுடச்சுட என்பதெல்லாம் அடுக்குத் தொடர்கள்.
Comments
Post a Comment
Your feedback