ஏவல் வினைமுற்று
முன்னிலையில் ஒருவனை, ஒருத்தியை அல்லது ஒன்றினை ஆணையிட்டு ஏவும் வினையே ஏவல் வினைமுற்று என்பதாகும்.
இது எதிர்காலத்தைக் காட்டி வரும்.
ஒருமை, பன்மையை உணர்த்தும்.
ஏவல் ஒருமை வினைமுற்று
(எ.கா) நீ நட, நீ செய், நீ போ, நீ படி
ஏவல் பன்மை வினைமுற்று
(எ.கா) நீர் உண்குவீர் , நீர் வாரீர், நீர் செய்குதும்
Comments
Post a Comment
Your feedback