ஆகஸ்ட் 17, 1944
மணிப்பூர் மாநிலத்திலிருந்து ஜப்பானியப் படைகள் இன்று விரட்டி அடிக்கப்பட்டன.
ஆகஸ்ட் 17, 1945
ஜப்பானுக்குச் செல்லும் வழியில் சுபாஷ் சந்திர போஸ் சென்ற விமானம் தாய்வான் அருகே விபத்திற்கு உள்ளாகி நொறுங்கி விழுந்ததில் அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 17, 1947
விடுதலைக்குப் பிறகு இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் படையின் முதல் ரெஜிமென்ட் வெளியேறியது.
Comments
Post a Comment
Your feedback