பிப்ரவரி 1, 1840
முதன்முதலாக பல் மருத்துவக் கல்லூரி துவங்கப்பட்டது. இதன் பெயர் பால்டி மோர் பல் மருத்துவக் கல்லூரி.
பிப்ரவரி 1, 1873
தமிழ் நாடகத் தந்தை என்று போற்றப்படும் பம்மல் சம்பந்த முதலியார் இன்று தான் பிறந்தார்.
பிப்ரவரி
1, 1873
கடலியலின் தந்தை என்று கருதப்படும்
அமெரிக்க கடலியலார் மாத்யூ போன்டைன் மௌரி இன்று காலமானார்.
தமிழறிஞர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை மறைந்த தினம் .
பிப்ரவரி
1, 1884
20 ஆண்டுகால உழைப்பிற்குப் பின்பு
இன்று ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி
வெளியிடப்பட்டது. 1864ஆம் ஆண்டு முதல் 20 ஆண்டுகள் இது தொகுக்கப்பட்டது.
பிப்ரவரி
1, 1893
நியூஜெர்மனியில் எடிசன் லேபரட்டரியில் முதல் சினிமா ஸ்டுடியோ ஆரம்பிக்கப்பட்டது.
பிப்ரவரி
1,1903
நீர்ம இயக்கவியலில் ஸ்டோக்ஸ் விதியை அளித்த பிரிட்டிஷ் விஞ்ஞானி சர்.ஜார்ஜ் கேப்ரியல் ஸ்டோக்ஸ் இன்று காலமானார்.
பிப்ரவரி
1,1925
பர்தோலியில் ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
பிப்ரவரி
1,1927
குழந்தைத் திருமண தடை மசோதாவை
ஹர்பிலாஸ் சாரதா சமர்ப்பித்தார். இந்த மசோதா 23ஆம் தேதி சட்டமானது.
இந்தச் சட்டமே சாரதா சட்டம் என்று குறிப்பிடப்படுகிறது.
பிப்ரவரி 1,1942
சைவத் துறவியும் உரையாசிரியருமான ஞானியார் அடிகள் மறைந்த தினம்.

Comments
Post a Comment
Your feedback