கோபம் உறவுகளைச் சீர்குலைக்கும்.
எவ்வளவு பெரிய ஒழுக்கசீலராக இருந்தாலும் எல்லா நேரமும் பிறாண்டிக்கொண்டிருப்பவரை சொந்தக் குழந்தைகளே அண்டப் பயப்படுவார்கள்.
சொல்வதை கோபப்படாமல் சொல்லத்தெரிந்து கொள்ளுதல் மனிதர்களைச் சம்பாதித்துக் கொடுக்கும்.
எல்லாவற்றையும் மாற்ற நினைப்பதை விட எல்லாவற்றையும் ஏற்க நினைப்பது தான் மனநலத்தைப் பேணும்.
(Dr.R.Karthikeyan)
Comments
Post a Comment
Your feedback