Skip to main content

11 Tamil MCQ

 பலவுள் தெரிக

1. கபாடபுரங்களைக் காவுகொண்டபின்னும்
காலத்தால் சாகாத தொல் கனிமங்கள்” அடிமோனையைத் தெரிவு செய்க

  1. கபாடபுரங்களைகாவுகொண்ட
  2. காலத்தால்கனிமங்கள்
  3. கபாடபுரங்களைகாலத்தால்
  4. காலத்தால்சாகாத

 

2.பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்க

) .முத்துலிங்கம்யுகத்தின் பாடல்

) பவணந்தி முனிவர்நன்னூல்

) சு.வில்வரத்தினம்ஆறாம் திணை

) இந்திரன்பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

  1. ,  
  2. ,
  3. ,
  4. ,

 

3.கவிஞர்ஒரு திரவநிலையில், நாம் விரும்பும் வகையில் என்னிடம் கீழ்படிந்து நடந்து கொள்ளும் எனது மொழி, எழுத்து மொழியாகப் பதிவு செய்யப்படுகிறபோது, உறைந்துபோன பனிக்கட்டியைப் போன்ற திடநிலையை அடைகிறது” – இவ்வரிகள் உணர்த்தும் கருத்து

  1. மொழி என்பது திட, திரவ நிலைகளில் இருக்கும்
  2. பேச்சுமொழி, எழுத்துமொழியைத் திட, திரவப் பொருள்களாக உருவகப்படுத்தவில்லை
  3. எழுத்துமொழியை விடப் பேச்சுமொழி எளிமையானது
  4. பேச்சுமொழியை விட எழுத்துமொழி எளிமையானது

 

4.தவறான இணையைத் தேர்வு செய்க

  1. மொழி + ஆளுமை : உயிர் + உயிர்
  2. கடல் + அலை : உயிர் + மெய்
  3. தமிழ் + உணர்வு : மெய் + உயிர்
  4. மண் + வளம் : மெய் + மெய்

 

5.மொழிமுதல் எழுத்துக்களின் அடிப்படையில் முறையானதைக் கண்டுபிடிக்க

  1. அன்னம், கிண்ணம்
  2. டமாரம், இங்ஙனம்
  3. ரூபாய், லட்சாதிபதி
  4. றெக்கை, அங்ஙனம்

 

6. பொருத்தமான இலக்கிய வடிவம் எது ____________

  1. ஏதிலிக் குருவிகள்மரபுக் கவிதை
  2. திருமலை முருகன் பள்ளுசிறுகதை
  3. யானை டாக்டர்குறும்புதினம்
  4. ஐங்குறுநூறுபுதுக்கவிதை

 

7.கூற்று : “கோடுஎன்பது தமிழ்ச்சொல் ஆகும்.

விளக்கம் : கோடுஎன்னும் சொல்லுக்கு மலையுச்சி, வல்லரண், கோட்டை ன் பொருள்களும் உண்டு

  1. கூற்று சரி, விளக்கம் தவறு
  2. கூற்று சரி, விளக்கமும் சரி
  3. கூற்று தவறு, விளக்கம் சரி
  4. கூற்று தவறு, விளக்கம் தவறு

 

8.பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க

1. வெள்ளிவீதியார்       . புறநானூறு

2. அண்ணாமலையார் ஆ. வாடிவாசல்

3. சி.சு.செல்லப்பா         . குறுந்தொகை

4. இளம்பெருவழுதி       . காவடிச்சிந்து

a.      , , ,

b.      , , ,

c.      , , ,

d.      , , ,

 

 9. “இனிதென” – இச்சொல்லில் அமைந்த புணர்ச்சி விதிகளை வரிசைப்படுத்துக

  1. உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்; “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
  2. தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும; உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்
  3. உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
  4. உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்

 

10. துன்பப்படுபவர் __________

  1. தீக்காயம் பட்டவர்
  2. தீயினால் சுட்டவர்
  3. பொருளைக் காக்காதவர்
  4. நாவைக் காக்காதவர்

 

11.  பின்வரும் நாலடியரர் பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக

மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர்நிலமிசைத்
துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில்

) ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன்று இல்

நெருல் உளனொருவன் இன்றில்லை என்னும்
       
பெருமை உடைத்துஇவ் வுலகு

) அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்

 

12. கீழ்க்காணும் புதுக்கவிதைக்குப் பொருந்தும் திருக்குறளைத் தேர்ந்தெடுக்க

பூக்களுக்கும் முட்களுக்கும் இடையில்
புழங்குகிறது யோசனை
பாசத்துக்கும் நியாத்துக்ககும் நடுவில்
நசுங்குகிறது அறம்
இன்பத்துக்கும் பேராசைக்கும் நடக்கும்
போராட்டத்தில் வெடிக்கின்றன
வெளியில் குண்டுகளும்
வீட்டில் சண்டைகளும்
ஆசை அறுத்தல் எளிதல்ல!
முயன்று பார்க்கலாம் வா!

) அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்

) பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்

இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும்
     
துன்பத்துள் துன்பம் கெடின்.

 

13. ஒப்புரவு என்பதன் பொருள்__________

  1. அடக்கமுடையது
  2. பண்புடையது
  3. ஊருக்கு உதவுவது
  4. செல்வமுடையது

 

14.பொருத்துக 

) வாழ்பவன்  1.காத்திருப்பவன்

) வாழாதவன் 2.மருந்தாகும் மரமானவன்

) தோன்றுபவன்  3.ஒத்ததறிபவன்

) வெல்ல நினைப்பவன்  4.புகழ் தரும் பண்புடையவன்

) பெரும் பண்புடையவன்  5.இசையொழித்தவன்

                                                            6.வீழ்பவன்

விடை – 3. – 5, – 4, – 1, –2

 

15.விரைந்து கெடுபவன் யார்?

  1. பிறருடன் ஒத்துப் போனவன், தன் வலிமை அறிந்தவன், தன்னை உயர்வாக நினைப்பவன்
  2. பிறருடன் ஒத்துப் போகாதவன், தன் வலிமை அறியாதவன், தன்னை உயர்வாக நினைக்காதவன்
  3. பிறருடன் ஒத்துப் போனவன், தன் வலிமை அறிந்தவன், தன்னை உயர்வாக நினைக்காதவன்
  4. பிறருடன் ஒத்துப் போகாதவன், தன் வலிமை அறியாதவன், தன்னை உயர்வாக நினைப்பவன்

 

16.பற்று நீங்கியவனுக்கு உண்டாவதுபற்றற்றவனைப் பற்றுவதால் உண்டாவது

  1. பற்றுகள் பெருகும்பொருள்களின் இன்பம் பெருகும்
  2. பற்றுகள்  அகலும்பொருள்களின் துன்பம் அகலும்
  3. பொருள்களின் துன்பம் அகலும்பற்றுகள் அகலும்
  4. பொருள்களின் இன்பம் பெருகும்பற்றுகள் பெருகும்

 

17.சொல்லிழுக்குப் படுபவர் _______________

  1. அடக்கமில்லாதவர்
  2. தீயினால் சுட்டவர்
  3. நாவைக் காக்காதவர்
  4. பொருளைக் காக்காதவர்

 

18.உறுபகை, இடன் ஆகிய சொற்களின் இலக்கணக் குறிப்பு ________

  1. உரிச்சொற்றொடர், ஈற்றுப்போலி
  2. வினைத்தொகை, இடவாகுபெயர்
  3. வினையெச்சம், வினைத்தொகை
  4. பெயரெச்சம், பண்புத்தொகை

 

19.சரியானவற்றைத் தேர்ந்தெடு

) வரைமலை            ) வதுவைதிருமணம்

) வாரணம்யானை   ) புடவிகடல்

  1. , , சரி; தவறு
  2. , , சரி; தவறு
  3. , , சரி; தவறு
  4. , , சரி; தவறு

விடை : , , சரி; தவறு

 

20.கவிதைக்குப் பொருந்தும் திருக்குறளைக் கண்டறிக

கொடி தவித்ததைப் பாரி
அறிந்து கொண்டான்
மயில் தவித்ததைப் பேகன்
உணர்ந்து கொண்டான்
பிள்ளையின் பரிதவிப்பைத்
தாய் அறிவாள்
பளிங்கு முகத்தைப் படித்துக்கொள்
அப்படிப் படித்தவர்களைப்
பிடித்துக்கொள்

) இகழ்ச்சியில் கெட்டாரை உள்ளுக தாம்தம்
      மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து

) குறிப்பில் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
       யாது கொடுத்தும் கொளல்

) இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
    கைகொல்லும் காழ்த்த விடத்து

 

21. மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து ………………… நினை

  1. முகக்குறிப்பை அறிந்தவரை
  2. எண்ணியதை எண்ணியவரை
  3. மதியால் கெட்டவரை
  4. சொல்லேர் உழவை

 

22.கீழுள்ளவற்றைப் பொருத்தி விடை தேர்க.

) விரியன்            1) தண்டை

) திருகுமுருகு    2) காலாழி

) நாங்கூழ்ப்புழு   3) சிலம்பு

) குண்டலப்பூச்சி  4) பாடகம்

 

  1. 3, 4, 2, 1
  2. 3, 1, 4, 2
  3. 4, 3, 2, 1
  4. 4, 1, 3 2

விடை : 3, 1, 4, 2

 

23.பெண்கள் விளையாடும் விளையாட்டு வகைகளுள் ஒன்று

  1. சாழல்
  2. சிற்றில்
  3. சிறுதேர்
  4. சிறுபறை

 

24.“ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல், தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுதல்ஆகிய வரிசையில் புணர்ந்த சொல் ………………………

  1. மூதூர்
  2. வெற்றிடம்
  3. நல்லாடை
  4. பைந்தளிர்

 

25.ஜனப் பிரளயம் என்னும் வட மொழிச் சொல்லுக்குரிய தமிழ்ச்சொல் எது?

  1. மக்கள் அலை 
  2. உயிர் அலை
  3. மக்கள் வெள்ளம்
  4. மக்கள் அவை

 

26.அழகும் அறிவும் இளமையும் வாய்த்தவன்யார் யாரிடம் கூறியது?

  1. அமைச்சர் கவிஞரிடம்
  2. மன்னன் அமைச்சரிடம்
  3. அமைச்சர் மன்னனிடம்
  4. மன்னன் அமுதவல்லியிடம்

 

27.“அடையாறுப் பாலத்தின் சுவற்றில் எழுதாதீர்கள்” – இவ்வரியில் உள்ள சொற்பிழைகளின் திருத்தும்

  1. அடையாற்றுப் பாலத்தின் சுவற்றில்
  2. அடையாறுப் பாலத்தின் சுவரில்
  3. அடையாறுப் பாலத்தின் சுவற்றில்
  4. அடையாற்றுப் பாலத்தின் சுவரில்

 

28.ஆக்கப்பெயர் விகுதி பெறாத சொல்லைத் தேர்க

  1. காவலாளி
  2. மேலாளர்
  3. உதவியாள்
  4. ஆசிரியர்

 

29.“கற்றேன் என்பாய் கற்றாயா? – வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை” – இவ்வடிகளில் பயின்று வருவது ………………….

  1. அடி எதுகை, அடி மோனை
  2. சீர் மோனை, அடி எதுகை
  3. அடி மோனை, அடி இயைபு
  4. சீர் மோனை, அடி மோனை

 

30. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குகு

  1. நான் எழுதுவதோடு இன்று இலக்கிய மேடைகளிலும் இதழ்களில் பேசுகின்றேன்.
  2. இன்று நான் இதழ்களில் எழுதுவதோடு இலக்கிய மேடைகளிலும் பேசுகின்றேன்.
  3. இலக்கிய மேடைகளிலும் இன்று எழுதுவதோடு நான் இதழ்களில் பேசுகின்றேன்.
  4. இதழ்களில் பேசுகின்றேன் நான் இன்று இலக்கிய மேடைகளிலும் எழுதுவதோடு.

 

 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...