Skip to main content

12 ஆம் வகுப்பு இலக்கணக் குறிப்பு

 


பண்புத்தொகை

செம்பரிதி, செந்நிறம், செந்தமிழ், வெங்கதிர், புதுப்பெயல்,  கொடுங்கோல், பெருங்கடல்,  தொல்நெறி, கருந்தடம் ,வெங்குருதி, அருந்திறல் ,நெடுவழி, வெள்ளருவி, நெடுவேல், நன்மொழி ,நன்னாடு, நன்கலம்,

 

அடுக்குத்தொடர்

முத்து முத்தாய், ஊன்ற ஊன்ற

 

வினையெச்சம்

சிவந்து, போந்து, சினந்து , வெந்து

 

 பெயரெச்சங்கள்

புக்க, சொற்ற, திருந்திய, வாய்த்த, கொடுத்த, ஈந்த    

 

ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

பொய்யா, அடையா, மறையா, அறியா

 

 உரிச்சொற்றொடர்

மாதவம், மாமயிலை, தடக்கை

 

 வினைத்தொகை 

தாழ்கடல், வயங்குமொழி, வளர்தலம், காய்நெல், விரிகடல்

 

 இருபெயரொட்டுப்  பண்புத்தொகை

தமிழ்க்கவிஞர்

 

மரூஉ

நுந்தை

 

எண்ணும்மை 

அறிவும் புகழும், ஆடலும் பாடலும், அன்பும் அறமும்

 

 தொழிற்பெயர்

நகை ,அழுகை ,இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, சொல்லுதல், மலைதல்,

மறத்தல்

 

உவமைத்தொகை

மலரடி, கடல்தானை

 

உருவகம்

வியர்வை வெள்ளம்

 

வினையாலணையும் பெயர்

உயர்ந்தோர், செற்றவர், பாதகர், 

 

 இடைக்குறை

இலாத, உளது

 

ஆகுபெயர்

நீலம்

 

இடவாகுபெயர்

உலகு

 

இன்னிசை அளபெடை 

படுப்பதூஉம்

 

சொல்லிசை அளபெடை

ஒரீஇ

 

இசைநிறை அளபெடை (செய்யுளிசை அளபெடை)

சிறாஅர் ,உழாஅது, கவாஅன்.

 

முன்னிலை பன்மை வினைமுற்று

உன்னலிர்

 

 ஏவல் பன்மை வினைமுற்று

ஓர் மின்

 

இரண்டாம்   வேற்றுமை  உருபும் பயனும் உடன் தொக்க தொகை

அரவக் கடல்

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...