Skip to main content

தாத்தா, பாட்டியிடம் இருந்து நான் கற்றுக் கொண்டவை

 

R.Anisha

IV – A

               நான் தாத்தா பாட்டியிடம் இருந்து கற்றுக் கொண்ட ஒரு நல்ல குணம்

 ஒழுக்கத்தையும், பெரியவர்களிடம் மரியாதையாகவும் மற்றும் பணிவோடும் அன்பாக பேசவும் கற்றுக்கொண்டேன். புதிய நபர்களுடனும், குடும்பத்தில் சொந்த பந்தங்களுடன் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்றும் கற்றுக்கொண்டேன்.

 

ச. தீக்சனா

IV – A

             யாரிடமும் சண்டையிடக் கூடாது.

             அனைவரிடமும் பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

             அனுமதியின்றி மற்றவர் பொருளை எடுக்கக் கூடாது.

             வாங்கிய பொருளை உரியவரிடம் கொடுக்க வேண்டும்.

             எந்த ஒரு வேலையையம் ஆர்வத்துடன் செய்ய வேண்டும்.

             சோம்பேரித்தனம் இல்லாமல் செயல்பட வேண்டும்.

             பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.

             அனைவரிடமும் அன்புடன் பழக வேண்டும்.

             அதிகம் கோபம் கொள்ளக்கூடாது.

 

S.Lakshaya

IV – A

               நான் தாத்தா, பாட்டியிடம் கற்றுக்கொண்ட நல்ல குணங்கள். எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடமும் மற்றவர்களிடமும் மரியாதையாக பேசுவது.

இரவில் அறிவுப்பூர்வமான கதைகள் சொல்லிக்கொடுப்பது.

 

அ. லித்திகா

IV – A

               எனது தாத்தா பாட்டியிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட நல்ல குணம்.

 வீட்டிற்கு யாராவது வந்தால் வாங்க என்று கூப்பிடவேண்டும்.

 உணவை பகிர்ந்து கொடுத்து சாப்பிடவேண்டும்.

 

சே.லுக்மான்

IV – A

               என்னுடைய தாத்தாவும் பாட்டியும் பெரியவர்களிடம் மரியாதையாக பேச வேண்டும் என்றும் மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்றும் மேலும் நன்றாக படிக்க வேண்டும் எனவும் சொன்னார்கள். வெளியில் போக்குவரத்துச் சாலைகளில் கவனமாக செல்ல வேண்டும், பொய் பேசக் கூடாது, இதுபோல நிறைய குணங்களைக் கற்றுக் கொடுத்துத்துள்ளார்கள்.

 

சு.ரா. சர்விந்த்

IV – B

             அதிகாலை துயில் எழுதல்

             கனிவாக பேசுதல்

             உறவினர் மற்றும் நண்பர்களை வரவேற்றல்

             விருந்தோம்பல்

             மற்றவர்களுக்குக் கொடுக்கும் குணம்

             பாரம்பரிய உணவுகள் உண்ணுதல் (ராகி, சோளம்)

             சரியாகத் திட்டமிடுதல்

             ஆளமாக வாசிக்கும் திறன்

 

க. அ. ஸ்ரீகாரணி

IV – A

               தாத்தா, பாட்டியிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட ஒரு நல்ல குணம் என்னவென்றால் யார் பசி என்று வந்தாலும் நாம் வீட்டில் இருக்கும் உணவை பகிர்ந்தளிக்க வேண்டும். அனைவரிடமும் அன்பாய் பொறுமையாய் இருக்க வேண்டும். வீட்டிற்கு யார் வந்தாலும் உபசரித்து முதலில் தண்ணீர் வழங்குதல். பெரியவர்கள் முன்னால் எழுந்து நின்று அவர்களுக்கு மரியாதை செய்தல். தம்பி, தங்கைகளை அன்போடு அரவனைத்து விட்டுக்கொடுத்து விளையாடுதல். நான் கற்றுக்கொண்டவை எனலாம். பொருமை, நிதானம், உபசரிப்பு, விருந்தோம்பல், விட்டுக்கொடுத்தல், அன்பு இவை அனைத்தும் நான் கற்றுக் கொண்டவை ஆகும்.

 

பா. ஸ்வேதா

IV – B

               தாத்தா, பாட்டியிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட ஒரு நல்ல குணம்.

 தன்மை, பொறுமை, பாசம்.   கதை சொல்லி இருக்கிறார்கள்.

 

K.Vihashini

IV – B

               என் பாட்டியிடம் இருந்து ஒரு வேலையை அன்றே அப்பொழுதே காலம் தாழ்த்தாமல் செய்யக் கற்றுக் கொண்டேன். என் பாட்டியிடம் இருந்து நல்ல விடுகதையை கற்றுக் கொண்டேன்.

              

அ. அல்ஃயா

IV – B

             பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.

             பொய் சொல்ல கூடாது

             திருடக் கூடாது

             பிறருக்கு உதவி செய்திடல் வேண்டும்

             யாரையும் ஏமாற்றக்கூடாது

             பொறுமையாக இருத்தல் வேண்டும்

 

A.Andal Priyadharshini

IV – B

               என் தாத்தாவும் பாட்டியும் எனக்கு நிறைய நல்ல குணங்களை போதித்துள்ளனர்.

 அதாவது யாரிடமும் பொய் சொல்லக் கூடாது. யாருடனும் சண்டை போடக் கூடாது. எல்லோரிடமும் அன்பாகவும் பணிவாகவும், கனிவாகவும் நடந்து கொள்ள வேண்டும். யாருடைய பொருளுக்கும் ஆசைப் படக்கூடாது பெரியவர்களை மதித்து நடந்து கொள்ள வேண்டும். பொது இடங்களில் கவனிப்புடனும். எச்சரிக்கையுடனும் நடந்து கொள்ள வேண்டும். இவை அனைத்தும் எனக்கு பயனுள்ள தானதால் அவர்கள் கூறும் அனைத்தையும் நான் கற்றுக் கொண்டேன். ஏனெனில் வீட்டில் பெரியவர்கள் எப்போதும் நமக்கு நன்மையையே நினைப்பார்கள்.

 

ச.அ.யாழினி

V - B

ஓற்றுமையாக இருக்க வேண்டும்.

காலையில் சூரியன் உதிவதற்கு முன்னதாக எழுந்திருக்க வேண்டும். பல்துலக்குதல், துளித்தல்

  வேண்டும். எல்லோரும் ஒன்றாக கூடி மூன்று நேரமும் சரியான நேரங்களில் சாப்பிட வேண்டு;ம்.

  தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்த்து நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

 

M.Yogesh

V - B

  நன்றாக படிக்க வேண்டும் என்று பாட்டி சொன்னார்கள்.

  எனது வீட்டிற்கு வரும் உறவினர்களை வணக்கம் என்று அன்போடு வரவேற்க வேண்டும்.

• “தன் கையே தனக்கு உதவி” என்று இருக்க வேண்டும் என்று கூறினார்கள்.

• “யாரையும் எளிதில் நம்பிவிடாதே”

  உனக்கு மிகப்பெரிய சொத்து “கல்வி”.

 இதுவே நான் என் தாத்தா, பாட்டியிடம் கற்றுக்கொண்ட நல்ல குணம்.

                நன்றி.

 

வி.ஸ்ரீநாத்

V - B

  நான் என் தாத்தா, பாட்டியிடம் கற்றுக்கொண்ட நல்ல குணம்.

  அனைவரிடமும் அன்பாக பழக வேண்டும்.

  அதிகாலையில் எழுந்து கொள்ள வேண்டும்.

  சாப்பிடும் முன் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும்.

  அதிக கோபம் கொள்ளக்கூடாது.

  எந்த ஒரு செயலையும் விருப்பத்துடன் செய்ய வேண்டும்.

  யாரிடமும் கோபம் கொள்ளாமல் பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

 

S.Samyuktha Shivani

V - B

பாட்டியிடம் இருந்து கற்றுக்கொண்ட நல்ல குணம்.

  உண்மை பேசுதல்

  கீழ்படிதல்

  பிறருக்கு உதவுதல்

  ஓழுக்கம்

  தன் வேலை தானே செய்தல்

  அன்பு செலுத்துதல்

  படித்தல்

  போட்டியில் பரிசு வாங்குதல்

இது போன்ற நல்ல பண்புகளைக் கற்றுக்கொண்டேன்.

            நன்றி.

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...