Skip to main content

இணை மொழிகள்

 

இணை மொழிகள்

 

1.நேரிணைச் சொற்கள் - பொருள், வாக்கியத்தில் இடம் பெறும் பாங்கு.

i) எதுகையால் இணைதல் - அக்கம் பக்கம்

ii) மோனையால் இணைதல் - அண்டை இயல் , மொய் முறை

iii) பிறவகையால் இணைதல் - இழுபறி

அக்குவேர் ஆணி வேர்,

அக்குவேறு ஆணிவேறு.

அடக்க ஒடுக்கம்,

அடுத்தும் கொடுத்தும்,

அடுப்பும் துடுப்பும் ,

அண்டாகுண்டா,

அந்தி சந்தி,

 அருமை பெருமை,

அரை குறை,

அல்லுச்சில்லு,

அலுப்பும் சலிப்பும்,

அழுது அரற்றுதல்,

அறிகுறி,

ஆட்டம் பாட்டம்,

இடக்குமுடக்கு,

இதம்பதம்,

இலைதழை,

ஈடு இணை,

ஈரம் சாரம்,

ஈவு இரக்கம்,

 உப்புச்சப்பு,

உருட்டுப்புரட்டு,

உள்ளது உரியது,

உளறுதல் குழறுதல்,

உற்றார் உறவினர்,

எடுப்பும் தொடுப்பும்,       

எதிரும் புதிரும்,

ஏங்கல் தாங்கல்,

ஏச்சுப்பேச்சு (எச்சுப் பேச்சு),     

ஏட்டிக்குப்போட்டி,

ஏமம் சாமம்,              

ஏழை எளியவர்,

ஏழைபாழை,

ஏறக்குறைய,

ஏனோதானோ,

ஒட்டு உறவு,

ஓட்டை உடைசல்,

ஓய்வு ஒழிவு,

ஓரம் சாரம்,

கக்கல் கழிசல்,

கங்குகரை,

கஞ்சி தண்ணீர்,

கட்டு காவல்,            

கடன் உடன்,

கடைகண்ணி,

கண்காது,

 கண்ட துண்டம்,    

கண்ணீரும் கம்பலையும்,

கண்மண்,    

கரடுமுரடு,

கல்லும்கரடும்,

கள்ளம் கவடு,

 காச்சுமூச்சு,             

காடுகரை,

காய் கறி,

கார சாரம்,

காவும் கழனியும,

கிட்டமுட்ட,

கிண்டல் கேலி,

கிய்யா மிய்யா,

குட்டி குறுமான்,

குடல் குந்தாணி,    

ண்டுகழி,

குத்தல் குடைச்சல்,

குப்பை கூளம்,

குறுக்கு மறுக்கு,

கூட மாட,

கேளும் கிளையும்,

கொண்டு கொடுத்தல்,

கோக்கு மாக்கு,

கோணல் மாணல்,

சண்டுவற்றல் சருகு வற்றல்,

சண்டை சச்சரவு,

சத்திரம்சாவடி,

சந்தி சதுக்கம்,

சந்துபொந்து,

கழிந்து சப்பளிந்து,

சாக்குப் போக்கு,

சாரல் தூறல்,            

சின்னாபின்னம்,

சீர் சிறப்பு,

சீர் செனத்து,

சீராட்டும் பாராட்டும்,

சீலை துணி,

நெளிவு சுழிவு,

சூடு சொரணை,

சொல்லாமல் கொள்ளாமல்,

தக்கி முக்கி,              

தங்குதடை,

தட்டுத் தடுமாறி,

தட்டு தாம்பாளம்,

தட்டுமுட்டு(ச்சாமான்கள்),

தத்தித் தாவி,

தப்புத் தண்டா,

தள்ளுமுள்ளு,           

தாட்டு பூட்டு,

திக்கித் திணறி,

திக்கு முக்கு,              

துணிமணி,

தூசிதுரும்பு,

தொட்டுக்கோ துடைத்துக்கோ,

வத்தல் தொத்தல்,

தொந்தி தொப்பை,

தோட்டம் துரவு,

நகை நட்டு,

நாற்று நரம்பு,

நாளும் பொழுதும்,

நில புலம்,    

நொண்டிசண்டி,   

நொண்டிநொடம்,

நோய்நொடி,

பச்சைபதவல்,

பட்டி தொட்டி,

பட்டும் படாமலும்,

பயிர்பச்சை,             

பழக்கவழக்கம்,

பழிபாவம்,

 பிக்கல் பிடுங்கல்,

 பிள்ளைகுட்டி,

புல்பூண்டு,

பூச்சிபொட்டை,     

பூசிமெழுகுதல்,

பேச்சுமூச்சு,

பேச்சு வார்த்தை,

பேரும் புகழ்,

பொய் புரட்டு,

மட்டு மரியாதை,  

மப்பும் மந்தாரமும்,

மரம் மட்டை,

மருந்து மாயம்,

மிச்ச சொச்சம்,

முள்முடல்,

மூக்கும் முழியும்,  

மூலை முடுக்கு,

வகைதொகை,

வாட்ட சாட்டம்,

வாயும் வயிறும்,

ஆள் அம்பு,

 

2.எதிரிணைச் சொற்கள் - பயன்பாடு

அல்லும்பகலும்,

உயர்வுதாழ்வு,

அடியும் நுனியும்,

 குறுக்கும் நெடுக்கும்,

மேடு பள்ளம்,

ஐயந்திரிபற,

உச்சி முதல் பாதம் வரை,

 நலம் பொலம்,

விருப்பு வெறுப்பு,

வினா விடை,

வாழ்வு தாழ்வு,

நன்மை தீமை,

கொடுக்கல் வாங்கல்,

 உள்ளும் புறமும்,

இம்மை மறுமை,

ஆண்டான் அடிமை.

 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...