Skip to main content

வீட்டில் செய்யும் உணவில் எது மிகவும் பிடிக்கும்?

ரா. கனிவிக்  I-A

            சந்தகையுடன் தேங்காய்பால்தக்காளி குஸ்காகொள்ளு ரசம்குளோப்ஜாமூன் இவைகளை எனது அம்மா செய்தால் நான் மிகவும் விரும்பி சுவைப்பேன்.

 

அ. அல்பியா  IV – B

            என் அம்மா செய்யும் உணவுகள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும்.  அதில் எனக்கு மிகவும் பிடித்தது கலவைச் சாதம்.  அக்கலவைச் சாதங்களில் எனக்கு மிகவும் பிடித்தது எலுமிச்சைச்சாதம்தயிர்சாதம்புளிச்சாதம்.

தக்காளிச்சாதம் மற்றும் மாங்காய் சாதம் ஆகியவற்றுடன் உருளைக்கிழங்கு மற்றும் ஊறுகாய் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.  அது எனக்கு மிகவும் பிடிக்கும்.

 

வி. சாய் பிரித்விக்  III-A

வீட்டில் செய்யும் உணவில் எனக்கு மிகவும்பிடித்ததுபிரியாணி முட்டை    தோசை .

            பிரியாணி மிகவும் பிடிக்கக் காரணம்அதன் சுவைமணம் மற்றும் அதில் உள்ள காய்கறிகள்.   முட்டை தோசை மிகவும் பிடிக்கக் காரணம்அதில் உள்ள நன்மைகள்.

 

மித்ரா ஸ்ரீ

எனது அம்மா செய்யும் உணவில் எனக்கு மிகவும் பிடித்த உணவு இட்லிமற்றும் பணியாரம்.

 எனக்கு இந்த இரண்டு உணவுகள் மிகவும் பிடிக்கும். அதில் அம்மா பல விதமாக எங்களுக்கு செய்து தருவார்கள்.

  பால் பணியாரம் மற்றும் கொழுக்கட்டை நன்றாகவும். மிகுந்த இனிப்புடனும் இருக்கும். நான் அதை விரும்பி உண்பேன்.

நன்றி

 


VABUESTHAMI.S, III-A

            வீட்டில் செய்யும் உணவில் எனக்கு மிகவும் பிடித்தது குடல் குழம்பும் இட்லியும்.

 

T. அகிலமுதன்

வீட்டில் செய்யும் உணவில் எனக்கு பிடித்தது - சப்பாத்தி

காரணம்:

         கோதுமையில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது.

           உடலுக்கு சுறுசுறுப்பு தருகிறது.

           நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது.

           இரும்புச் சத்து நிறைந்தது.

 

 

B.J. சங்கமித்ரா

            வீட்டில் செய்யும் உணவில் எனக்கு மிகவும் பிடித்த உணவு மட்டன் பிரியாணியுடன் மட்டன் சுக்காவெங்காய பச்சடி சேர்த்து சாப்பிட்டால் அதன் சுவையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆம் அந்த அளவிற்கு பிடிக்கும். ஞாயிற்றுக்கிழமை அன்று எனது அப்பாஅம்மாஅண்ணனுடன் சேர்ந்து சாப்பிடும் போது சுவை இன்னும் கூடுதலாக இருக்கும். நீங்களும் சுவைத்து பாருங்களேன்!!


ANISHA.R, IV-A

                        என் அம்மாவின் சமையலில் எல்லா வகை உணவுகளும் பிடிக்கும்.  அதில் எனக்கு ரொம்பவும் பிடித்த உணவு ஒன்றை மட்டும் நான் கூறுவேன்.

அது என்ன வகை உணவென்றால் மிளகு கறி மட்டும் தான் பிடிக்கும்.  ஏனென்றால்என் அம்மாவைப் போல் யாராலும் செய்யவே முடியாது.  இத்துடன் இரசம் சாதம் செய்து தருவார்கள்.  இது சளிஇருமலுக்கு மிகவும் நல்லது.  அம்மா சமையலே ஆரோக்கிய உணவாகும்.  எனக்கு இந்த உணவை அடிக்கடி செய்து தரக் கேட்பேன்.

 

YOGESH.M, V-A

            வீட்டில் செய்யும் உணவில் எனக்கு  பூரி மிகவும் பிடிக்கும்.  நான் விரும்பிசாப்பிடுவேன்.  

உருளைக்கிழங்கு மசால்  மிகவும் பிடிக்கும்.  அதில் வைட்டமின் ‘சி’ உள்ளது.  எனக்கு பிடித்த உணவை மகிழ்ச்சியுடன் சுவைப்பேன்.

 

ச.அ. யாழினி V-A

            என் பெயர். ச.அ. யாழினிநான் ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன்.  ஏன் பள்ளியின் பெயர் விவேகம் பள்ளிதாராபுரம்.  

எங்கள் வீட்டில் செய்யும் உணவில் மிகவும் பிடித்தது எலுமிச்சை சாதம்உருளை கிழங்கு பொரியல்தோசைமட்டன் குழம்பு விரும்பி சாப்பிடுவேன். 

என் அப்பா செய்யும் மட்டன் குழம்பு மிகவும் பிடிக்கும் எனக்காக சுவையாக சமைத்து கொடுப்பார்கள்.   நான் மகிழ்ச்சியாக உண்ணுவேன்.  என் அம்மா செய்யும் புளிக்குழம்பு பிடிக்கும்.  நானும் என் தங்கையும் சாப்பிடுவோம். பீட்ரூட்கேரட்அவரைக்காய்முருங்கைக்காய்பீன்ஸ் விரும்பி சாப்பிடுவேன்.

 

சு. சித்தார்த் ஆதிரையன் V-B

            வீட்டில் செய்யும் உணவில் சந்தகை எனக்கு மிகவும் பிடிக்கும்.


 

DEEKSHANA.S, IV-A

            வீட்டில் சமைக்கும் உணவுகளில் எனக்கு மிகவும் பிடித்த உணவு கம்மஞ்சோறு.  கம்மஞ்சோற்றில் கருவாட்டுக் குழம்பு ஊற்றி சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.  இரவு கம்மஞ்சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டு மறுநாள் தயிர் ஊற்றி வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு உண்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.

 

பா. ஜகத்        IV

            வீட்டில் செய்யும் உணவில் மிகவும் பிடித்தது தக்காளி சாதம்.  என் அம்மா செய்யும் உணவுகளில் நான் விரும்பி சாப்பிடுவது புளி சாதம்எலுமிச்சை சாதம் எனக்கு பிடிக்கும்.  காய் சாதத்தில் என் அம்மா  அனைத்து காய்களும்சேர்த்து செய்வதால் எனக்கு பிடிக்கும்.  முக்கியமாக எனது பிறந்தநாளன்று அம்மா காளான் சாதம் செய்து கொடுத்தார்கள்.  எனக்கு மிகவும் பிடித்தது.

 

ரா. சஞ்சய்      V-B

            வீட்டில் செய்யும் உணவில் எனக்கு மிகவும் பிடித்தது தேங்காய் பருப்பி. எனது அம்மா எனக்காக செய்த தேங்காய் பருப்பி மிகவும் பிடிக்கும்.  மிகவும் சுவையாக இருந்தது.  அது உடலுக்கு மிகவும் நல்ல உணவு.

 

 

ர.உ. தீபக்       V-A

            வீட்டில் செய்யும் உணவில் எனக்கு மிகவும் பிடித்த உணவு

 ஊத்தாப்பம் அம்மா அதில் கேரட் மற்றும் வெங்காயம் போட்டு சுட்டுத்தருவார்கள்.  இது மிகவும் சுவையானதும்ஆரோக்கியமானதும் ஆகும்.  ஆதலால் இந்த உணவு எனக்கு மிகவும் பிடிக்கும்.

 

தன்சிகா ஸ்ரீ V-A

            வீட்டில் செய்யும் உணவில்  எனக்கு பிடித்த உணவு வகைகள்

        வாழை பூ பொரியல்

        ராகி தோசைபூண்டு சட்சி

        உளுந்து வடைகாளான் பிரியாணி

        பிரண்டை துவையல்

 

சே. லுக்மான்  IV

                        வீட்டில் செய்யும் உணவில் எனக்கு முட்டை சாப்பாடு மிகவும் பிடிக்கும்.  நான் விரும்பி சாப்பிடுவேன். 

 

ர. ரிதன் V – A  

            வீட்டில் செய்யும் உணவில் எனக்கு பிடித்த உணவு எலுமிச்சை சாதம் 

Comments

  1. வீட்டில் செய்யும் உணவில் எனக்கு பிடித்த உணவு பூரி சப்பாத்தி விரும்பி சாப்பிடுவேன்

    ReplyDelete

Post a Comment

Your feedback

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...